திங்கள், 18 பிப்ரவரி, 2008

வாணிக்கு தந்த வணக்கம்

ஆயிரம் கோடியாய் அறிவுளோர் நீதியாய்
பேய் வரும் இரவிலே பேதியாய் சோதியாய்
தாயான ஆன எம் தாமரை நாயகி
தோயுமுன் அன்பிலே தோல்விகள் நீக்குவாய்


வாழ்விலே சாவதாய் சாவதே வாழ்வதாய்

ஊழ்வினை தலையிலே ஊழியாய் காளியாய்

பாழ் வினை நீக்கி உன் பாதமே காட்டுக

தாழ்வினை மாற்றுக, தாமதம் எனினி?

1 கருத்து:

Unknown சொன்னது…

Congrats !!!
....for giving your writings
this form of web page than anything else.
Your fans are very glad & grateful but think your writings are too good to thank with the inadequate words.
Best wishes !!